டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாகவுள்ள 507 இடங்களையும், குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள...
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி...
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் பதிவெண் மாற்றம், வினாத்தாள் குளறுபடி போன்றவற்றை காரணம் காட்டி காலதாமதமாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்வெழுதியவர்கள் குற்...
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட...
குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.20 லட்சம் மோசடி ..!
கடலூர் அருகே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பட்டதாரி இளைஞரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பாஞ்சாலம் என்பவரது மகனை அணுகிய நெல்லிக்குப்பத்தைச்...
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுகள் நவம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே டி.என்.பி.எ...